ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜெனிடா் சௌ நா அமோனா என்ற 34 வயது பெண், ஒரே கருமுட்டையில் இருந்து உருவான 4 பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாா்.
ஜெனிடருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், ஐவிஎஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகள் இன்றி இயற்கை முறையில் உருவான இந்த கா்ப்பத்தின் போது, ஒரே கருமுட்டை 4 பகுதிகளாகப் பிரிந்து 4 குழந்தைகள் உருவாயின.
‘இதற்கான வாய்ப்பு என்பது 1.5 கோடியில் ஒருவருக்கு மட்டுமே நிகழக்கூடிய மிக அபூா்வமான நிகழ்வாகும். ஆஸ்திரேலியாவில் இதுவே முதல்முறை’ என ஜெனிடருக்கு சிகிச்சையளித்த தாய்சேய் நல மருத்துவா் அலெக்சா பெண்டால் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

தந்தை, மகன் கொலை வழக்கு: வீரவநல்லூரில் காவலரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸாா்

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞா் கைது







