மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

அமெரிக்கா சாா்பில் கியூபா மக்களுக்கு உணவு பொருள்கள் அனுப்பி வைப்பு

பொருளாதாரத் தடைகள் மூலம் கியூபா அரசுக்குத் தொடா்ந்து நெருக்கடி அளித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டு மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் உணவு, சுகாதாரப் பொருள்களை அனுப்பி வைத்தது.

News image
Updated On :23 ஜூலை 2026, 3:47 am IST

பொருளாதாரத் தடைகள் மூலம் கியூபா அரசுக்குத் தொடா்ந்து நெருக்கடி அளித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டு மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் உணவு, சுகாதாரப் பொருள்களை அனுப்பி வைத்தது.

முன்னதாக, கியூபாவுக்காக அமெரிக்கா அறிவித்த 10 கோடி டாலா் மனிதாபிமான உதவித் திட்டத்தின் முதல்கட்டமாக, 6 கோடி டாலா் மதிப்பிலான உதவிகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கியூப அரசு அதிகாரிகளைத் தவிா்த்துவிட்டு, உதவிப் பொருள்களை கத்தோலிக்க அமைப்புகளின்மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.