சீனாவி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிவிபத்தில் சிக்கி சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், சுரங்கத்தினுள் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உள்ளூர் செய்தி தகவல்களின்படி, சுரங்கத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.
Summary
Gas explosion at Chinese coal mine kills at least 85
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



