சுரங்கங்களை தேசியமயமாக்கினால் சட்டவிரோத செயல்களை தடுக்கலாம்
பெங்களூர், ஜன. 8: சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுத்து நிறுத்த சுரங்கங்களை தேசியமயமாக்குவதே சிறந்த தீர்வாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினரும், எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி










