தமிழ் எழுத்துகளை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் கைது
கோலாா் தங்கவயல் நகராட்சி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளை நீக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் கைது








