16-ல் திருவள்ளுவர் தினம்: மதுக்கடைகள் மூடல்

விழுப்புரம்,  ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்ச
Updated on
1 min read

விழுப்புரம்,  ஜன.8: வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 20-ம் தேதி வடலூர் ராமலிங்கர் தினத்தை முன்னிட்டும் இருநாள்களும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர். பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மதுபானம் சில்லறை வணிக விதிகள் 2003-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளும் இயங்காது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com