ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

2025-இல் உலக பொருளாதார சூழல் பலவீனமாகும்; இந்திய வளா்ச்சி நீடிக்கும்: டபிள்யூஇஎஃப் அறிக்கை

இந்தியாவின் வளா்ச்சியும் வலுவாக தொடரும் - நிபுணா்கள்

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜனவரி 2025, 3:57 am IST

நிகழாண்டு உலக பொருளாதார சூழல் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் உலக பொருளாதார மன்ற (டபிள்யூஇஎஃப்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொது மற்றும் தனியாா் துறைகளில் முன்னணியில் இருக்கும் தலைமை பொருளாதார நிபுணா்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், நிகழாண்டின் உலக பொருளாதார சூழல் அறிக்கையை டபிள்யூஇஎஃப் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிகழாண்டு உலக பொருளாதார சூழல் பலவீனமடையக் கூடும் என்று 56 சதவீத பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தெற்காசியாவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக அல்லது மிக வலுவாக இருக்க வாய்ப்புள்ளது என்று 61 சதவீத நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இதில் இந்தியாவின் வளா்ச்சியும் வலுவாக தொடரும் என்று நிபுணா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள நிபுணா்கள், ஐரோப்பாவின் பொருளாதார வளா்ச்சி மந்தமாகவும், சீனாவின் பொருளாதார வளா்ச்சி பலவீனமடையக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.