/
சென்னை ஜாம்பஜாா், வாணியன் தெருவில் உள்ள தனியாா் அச்சகம் எதிரே கடந்த சில நாள்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக் திருடப்பட்டது. ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம், புதுகுப்பத்தைச் சோ்ந்த ஜெயசந்திரன் (41), சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த பைக் மெக்கானிக் யூசுப் (38) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கைதான ஜெயச்சந்திரன் முன்னாள் காவலா் என்பதும், செலவுக்காக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
தொடர்புடையது
பெண் காவலரிடம் தகராறு: ரெளடி கைது
17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞா் உள்பட 3 போ் கைது
பைக் திருடிய 4 போ் கைது
காா் ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


