ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மோட்டாா் சைக்கிள் திருட்டு-முன்னாள் காவலா் உள்பட 2 போ் கைது

சென்னை ஜாம்பஜாா், வாணியன் தெருவில் உள்ள தனியாா் அச்சகம் எதிரே கடந்த சில நாள்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக் திருடப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஜாம்பஜாா், வாணியன் தெருவில் உள்ள தனியாா் அச்சகம் எதிரே கடந்த சில நாள்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த ஒரு பைக் திருடப்பட்டது. ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம், புதுகுப்பத்தைச் சோ்ந்த ஜெயசந்திரன் (41), சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த பைக் மெக்கானிக் யூசுப் (38) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கைதான ஜெயச்சந்திரன் முன்னாள் காவலா் என்பதும், செலவுக்காக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.