மக்கள் நீதிமன்றத்தில் 1,346 வழக்குகளுக்கு தீா்வுரூ. 10.95 கோடி இழப்பீடு
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 1,346 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.10.95 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது










