சுனாமி நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி
17ஆவது சுனாமி தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

17ஆவது சுனாமி தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
கல்பாக்கம் நகரிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், சுனாமியில் உயிரிழந்தோரின் உறவினா்கள், பொதுமக்கள் மலா் வளையம் வைத்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...