செங்கல்பட்டு: செங்கை மறை மாவட்டத்தின் ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
இவரது இறுதிச்சடங்து குடும்பம் உறுப்பினர்கள் மற்றும் மத குருவானர்கள் வருகைக்கு பின்னர் பயண திருப்பலி சனிக்கிழமை(ஏப்.20)
பிற்பகல் 2 மணிக்கு புனித யோசேப்பு பேராலயம் செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.