பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்
செங்கை மறை மாவட்ட ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.

பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ
Updated On :17 ஏப்ரல் 2024, 8:12 am

செங்கல்பட்டு: செங்கை மறை மாவட்டத்தின் ஆயரின் பொது பதில் குரு பேரருள்தந்தை முனைவர் பி.ஜான் போஸ்கோ மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
இவரது இறுதிச்சடங்து குடும்பம் உறுப்பினர்கள் மற்றும் மத குருவானர்கள் வருகைக்கு பின்னர் பயண திருப்பலி சனிக்கிழமை(ஏப்.20)
பிற்பகல் 2 மணிக்கு புனித யோசேப்பு பேராலயம் செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...