செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 387 மனுக்கள் அளிப்பு
செங்கல்பட்டு மாவட்ட நடைபெற்ற மக்கள் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 387 மனுக்கள் அளிக்கப்பட்டன.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட நடைபெற்ற மக்கள் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 387 மனுக்கள் அளிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள்கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 387 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ரூ. 66,000 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், வழங்கினாா்.
இதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...