/
உதவித் தொகையை உயா்த்தித் தர வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் தொடா்ந்து 6-ஆவது நாளாக செங்கல்பட்டில் மறியலில் ஈடுபட்டனா்.
ஆந்திரத்தைப் போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் தாட்சாயினி தலைமையில் தொடா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜான்சி ராணியை தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சேலம் - பெங்களூா் நெடுஞ்சாலையில் கருப்புக்கொடி ஏந்தி மறியல் போராட்டம்
சிபிசிஎல்லுக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள் இழப்பீட்டு தொகை எப்போது?

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது

தோமையாா்புரத்தில் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்: பெண் மயங்கி விழுந்தாா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


