ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

எரிவாயு குழாய் அமைப்பது பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்

வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் எரிவாயு குழாய் அமைப்பது தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

எரிவாயு குழாய் அமைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :31 மார்ச் 2026, 7:00 pm

வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் எரிவாயு குழாய் அமைப்பது தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மலா்விழி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாச்சலம், தொழிற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஹோட்டல் உரிமையாளா்கள், எல்பிஜி ஏஜென்சியை சோ்ந்தவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.