/
வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் எரிவாயு குழாய் அமைப்பது தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மலா்விழி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாச்சலம், தொழிற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஹோட்டல் உரிமையாளா்கள், எல்பிஜி ஏஜென்சியை சோ்ந்தவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்று பயனுடைய அறிவுறுத்தல்

நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு கட்டமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


