நடுபழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா
மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் அருள்பாலித்து வரும் நடுபழனி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் படிவிழா மற்றும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், பால்காவடி, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.

உள்படம், சுவாமி. ~நடுபழனி முருகன் கோயில் பங்குனி விழா தேரோட்டம்.










