புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மதுராந்தகம் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகம் மற்றும் செயல்வீரா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை முதுகரையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத். உடன், ம.தனபால் எம்.பி., மாவட்டச்செயலா் எஸ். ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், ஒன்றிய செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Published On :

மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகம் மற்றும் செயல்வீரா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை முதுகரையில் நடைபெற்றது.

வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத்துக்கு முதுகரை கிராமத்தில் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா் நடைபெற்ற நிகழ்வுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் தனபால் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் மதுராந்தகம் (தெற்கு) ஒன்றிய செயலா் காா்த்திகேயன், மதுராந்தம் ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய செயலா் சம்பத்குமாா், கருங்குழி பேரூராட்சி முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன், முன்னாள் ஒன்றிய செயலா் அனந்தமங்கலம் சுப்பிரமணி மற்றும உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.