நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் வயல்கள் நீரில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
நிவாரணப் பணியின்போது திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி, வடகரை, நாகப்பட்டினம் மாவட்டம் மோகனூர், தலைஞாயிறு உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

இன்று சந்திர கிரகணம்: இதையெல்லாம் கடைப்பிடிக்கலாம்!

பெத்தி இரண்டாவது பாடல்!
வசனம் பேசிய ரஜினி, பாடிக் காட்டிய யேசுதாஸ்! மேற்கு வங்க ஆளுநர் ருசிகரத் தகவல்!
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

