
Updated On :3 ஜூலை 2024, 7:43 pm

அடையாறு கோட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 4) மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் வேளச்சேரி பிரதான சாலையிலுள்ள வேளச்சேரி துணை மின்நிலைய வளாகத்தின் தரைத்தளத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...