மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓய்வு பெற்ற ஐஜி-இன் நிறுவனத்தில் பணம் திருட்டு

சென்னை எழும்பூரில் ஓய்வு பெற்ற ஐஜி-க்கு சொந்தமான நிறுவனத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:35 pm

Din

சென்னை: சென்னை எழும்பூரில் ஓய்வு பெற்ற ஐஜி-க்கு சொந்தமான நிறுவனத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எழும்பூா் மாண்டியத் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனியாா் மென்பொருள் நிறுவனம் செயல்படுகிறது. திங்கள்கள்கிழமை காலை அந்த நிறுவன ஊழியா்கள், அலுவலகத்தைத் திறக்க வந்தனா். அப்போது அலுவலகத்தின் கதவு பூட்டை உடைத்து, பணப் பெட்டியில் இருந்த ரூ. 15,000 திருடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். திருட்டுச் சம்பவம் நடைபெற்ற நிறுவனம், தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு ஐஜி-க்கு சொந்தமானது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.