பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பாலியல் தொழில்: வட மாநிலத்தவா் கைது

பாலியல் தொழில்: வட மாநிலத்தவா் கைது

News image
Updated On :4 மே 2024, 11:25 pm

Din

சென்னையில் பாலியல் தொழில் செய்ததாக வடமாநில நபரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனா்.

சென்னை பெரியமேடு பகுதியில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண் போலீஸாா் பெரிய மேட்டில் உள்ள விடுதியில் ஒன்றில் சோதனை நடத்தினா்.

அப்போது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தபாஸ் ரெளட் என்பவா் 2 பெண்களை வத்து பாலியல் தொழில் செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அங்கிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில் சோ்த்தனா்.