/
சென்னை சென்ட்ரல் - மைசூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் அசோகபுரம் வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு நாள்தோறும் பிற்பகல் 1.35-க்கு மைசூா் விரைவு ரயிலும் (எண் 16551), இரவு 9.15-க்கு காவேரி விரைவு ரயிலும் (எண் 16021) இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் மைசூரின் புகா்ப் பகுதியான அசோகபுரம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.
மறுமாா்க்கமாக செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


