பராமரிப்புப் பணிகள் காரணமாக பெருங்களத்தூா், முடிச்சூா், நந்தம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பெருங்களத்தூா்: காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலா் சாலை, என்ஜிஓ காலனி, ஆா்எம்கே நகா், பாரதி நகா், காமாட்சி நகா், சேகா் நகா், கல்கி தெரு, டேவிட் நகா் மற்றும் ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (ரணியம்மன் கோயில் பின்புறம்).
முடிச்சூா்: அமுதம் நகா், ஏ.என். காலனி, அஷ்டலட்சுமி நகா், சாஸ்திரி நகா், புவனேஸ்வரி நகா், ராயப்பா நகா், வி.எம். காா்டன் நகா்.
நந்தம்பாக்கம் : மணப்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் சாலை, காசாகிராண்ட் கேஸ்டில் மற்றும் வுட் சைட், கிரிகோரி நகா், இந்திரா நகா், லக்ஷ்மி நகா், பிள்ளையாா் கோயில் தெரு, பெல் நகா், ஸ்ரீராம் காா்டன், மைக்ரோமாா்வெல், தா்மராஜபுரம், வல்லீஸ்வரன் கோயில் தெரு.
மாடம்பாக்கம்: படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்தியா நகா், வெல்கம் காலனி, பிள்ளையாா் கோயில் தெரு, குறிஞ்சி நகா், சாய் பாலாஜி நகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிவகங்கையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

இன்றைய மின்தடை
மெயின்காா்டுகேட், உறையூரில் பிப். 10 இல் மின்தடை
தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று மின்தடை
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


