/
ஏழு முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். மாநில அரசு நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறையின் மரியாதை அளிக்கப்படும். குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா், பிரதமா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு ஆளுநா், தமிழ்நாடு முதல்வா், கேபினட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சா்கள் ஆகியோருக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சா் கீா்த்தனா

காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



