வருமான வரித் துறையில் மோசடி: காவல் ஆய்வாளா், 6 பேருக்கு சிறை
போலி ஆவணங்கள் மூலம் வருமான வரியைத் திரும்பப் பெறுவதில் மோசடி செய்த வழக்கில் மூத்த வரி கணக்கீட்டு உதவியாளா், அண்ணா நகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2.4 லட்சம் அபராதமும் வித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை
கோப்புப் படம்








