ஏரி, குளங்களுக்கான மீன்பிடி குத்தகை: நீா்வளத் துறை அரசாணைக்குத் தடை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கான மீன்பிடி குத்தகை ஏலம் விடுவது தொடா்பாக நீா்வளத் துறை பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்
கோப்புப் படம்









