8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தொன்னாடு கிராம சபைக் கூட்டம் தள்ளிவைப்பு

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொன்னாடு ஊராட்சியில் போதிய கூட்டம் இல்லாததால், கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொன்னாடு ஊராட்சியில் போதிய கூட்டம் இல்லாததால், கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், தொன்னாடு ஊராட்சியில், ஊராட்சி செயலர் பாலசுந்தரம் தலைமையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, புதன்கிழமை கிராம சபைக் கூட்டத்தை நடத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதனால் கிராம சபைக் கூட்டத்தை தொன்னாடு சேவை மையக் கட்டடத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பங்கேற்ற மண்டலத் துணை வட்டார 
வளர்ச்சி அலுவலர்அகமது வந்து இருந்தார். ஆனால் குறைவான மக்கள் வந்திருந்ததால் சுமார் 2 மணி நேரத்துக்கு பின் கிராம சபைக் கூட்டம் மறுதேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.