ஸ்ரீபெரும்புதூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம்: உயா்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தாா்
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா சனிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.










