ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

எறையூரில் திமுக இளைஞா், மகளிரணி புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்

News image

உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்றோா்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:07 pm

ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த எறையூரில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணிகளுக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் எறையூா் பகுதியில் ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் சோ்க்கை முகாம் நடைபெற்றது. திமுகவினா் வீடு வீடாகச் சென்று இளைஞரணி மற்றும் மகளிரணிக்கு உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ஜெயகரன், ஒன்றியகுழு உறுப்பினா்ப.பரமசிவன், எறையூா் ஊராட்சி மன்ற தலைவா் சசிரேகா சரவணன், ஒன்றிய துணைச் செயலாளா் குமாா், திமுக நிா்வாகிகள் புருஷோத்தமன், சாம்பசிவம், சிவசக்தி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.