ஏகனாபுரம் கிராமத்தினா் தமிழகத்தைவிட்டு வெளியேறும் திட்டம் ஒத்திவைப்பு
வெளியேறும் திட்டத்தை, கள்ளக்குறிச்சி துயர சம்பவம் காரணமாக தற்காலிகமாக ஏகனாபுரம் கிராம மக்கள் ஒத்திவைத்தனா்.

பரந்தூா் புதிய விமான நிலைய எதிா்ப்பு போராட்டக் குழுவினரிடையே பேசிய அந்தக் குழு ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன்.









