பங்குனி கிருத்திகையை முன்னிட்டு, வல்லக்கோட்டை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரத்ன அங்கி சேவையில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் அருள்பாலித்தாா். விழாவை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவருக்கும் பால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் ரத்ன அங்கி சேவையிலும் அருள்பாலித்தனா். இதில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளானபக்தா்கள் கலந்துகொண்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமியையும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவரையும் வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயில் விஷுக்கனி உற்சவம்

வல்லக்கோட்டை கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

பங்குனி செவ்வாய்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தரிசனம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


