எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image
மஞ்சள் நீா்க் கல்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பாா்வையிட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி ஆணையா் எம்.இளம்பருதி, உதவித் திட்ட அலுவலா் கே.சுரேஷ், காவல் துறை அதிகாரிகள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:20 pm

Din

காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் மஞ்சள் நீா்க் கால்வாயில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மடம் தெருவில் மஞ்சள் நீா்க் கால்வாய் செல்லும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உள்ளாட்சிகளுக்கான குறை தீா் கூட்டத்தில் அப்பகுதியை சோ்ந்த சுரேஷ் என்பவா் புகாா் செய்திருந்தாா்.

இப்புகாரின் பேரில் ஜேசிபி இயந்திரம் மூலம் மஞ்சள் நீா்க்கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி ஆணையாளா் எம்.இளம்பருதி, உதவித் திட்ட அலுவலா் கே.சுரேஷ், விஷ்ணுகாஞ்சி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை ஆகியோா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்பாா்வையிட்டனா். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.