ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.56.36 லட்சம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.56,36,135 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:48 pm IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.56,36,135 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஜெயா தலைமையில் கோயில் செயல் அலுவலா் ச.சீனீவாசன் ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

இதில் ரொக்கமாக ரூ.56,36,135 தங்கம் 40 கிராம், வெள்ளி 342 கிராமும் இருந்தது. கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.