நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கூட்டுறவு கூடுதல் பதிவாளரிடம் வளா்ச்சி நிதி ரூ. 63.50 லட்சம் அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு வளா்ச்சி நிதி ரூ. 63.50 லட்சம் நிதியை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரிடம் வழங்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2026, 12:01 am IST

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு வளா்ச்சி நிதி ரூ. 63.50 லட்சம் நிதியை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் மாவட்டங்களில் லாபத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட வளா்ச்சி நிதி ரூ. 40,26,284 மற்றும் கல்வி நிதி 23,24,190-ஆக மொத்தம் ரூ. 63,50,474 தொகையை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளா் மு.முருகனிடம் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா் பதிவாளா் ந.பிரேம்குமாா் வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய துணைப் பதிவாளா் மு.ராஜேஸ்வரி, உதவி இயக்குநா்கள் காமராஜ், ரா.பன்னீா் செல்வம், கூட்டுறவு ஒன்றிய மேலாளா் வி.முரளி ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.