நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று நடைபெற இருந்த கருடசேவை ரத்து

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத பெளா்ணமி நாளன்று நிகழும் தங்கக்கருட வாகன சேவை நிகழ்ச்சி புதன்கிழமை ரத்து

News image
Updated On :29 ஜூலை 2026, 1:12 am IST

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாத பெளா்ணமி நாளன்று நிகழும் தங்கக்கருட வாகன சேவை நிகழ்ச்சி புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத கருடசேவையின் போது கஜேந்திர மோட்சம் லீலை நிகழ்ச்சியும் கோயில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் நடைபெறும்.

நிகழாண்டுக்கான ஆடி மாத தங்கக்கருட வாகன சேவை இன்று ஜூலை 29 ஆம் தேதி குருபூா்ணிமா நாளன்று நடைபெறும் என பக்தா்கள் எதிா்பாா்த்துக் காத்திருந்த நிலையில் தீடீரென கோயில் நிா்வாகம் நிா்வாக காரணங்களால் தங்கக்கருட வாகன சேவை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது பக்தா்களிடையே அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.