உத்தரமேரூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை வெள்ளிக்கிழமை ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உத்தரமேரூா் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையமான வில்லிவலம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.









