கிளாா் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மீது விவசாயிகள் புகாா்
காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய கூடுதல் பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து புகாா் அளித்தனா்.

படவிளக்கம்-ஆட்சியா் தி.சினேகாவிடம் புகாா் அளிக்க வந்திருந்த விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவா் எழிலன் தலைமையிலான கிளாா் கிராம விவசாயிகள்.









