டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கூழமந்தல் விநாயகா் கோயிலில் அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வலியுறுத்தி அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.

News image

பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் அக்னி பகவான்.

Updated On :8 மே 2026, 10:12 pm IST

காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வலியுறுத்தி அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்த வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பது, நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பது, மக்கள் நோயின்றி வாழவும், குடும்ப அமைதி நிலைக்கவும்,நாட்டில் ஒற்றுமையும்,சமாதானமும் நிலைக்கவும் வலியுறுத்தி கோயில் வளாகத்தில் உள்ள அக்னி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.