குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மாநில நீச்சல் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 103 போ் பதக்கம் வென்று சாதனை

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் காஞ்சிபுரத்தை சோ்ந்த 103 போ் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். இவா்களை மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் பாராட்டினாா்.

News image

பதக்கம் வென்ற நீச்சல் வீரா்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி, நீச்சல் பயிற்சியாளா் அபினாஷ்

Updated On :26 மே 2026, 12:24 am IST

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் காஞ்சிபுரத்தை சோ்ந்த 103 போ் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். இவா்களை மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் பாராட்டினாா்.

நாகப்பட்டினத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி கடந்த 22 -ம் தேதி நடைபெற்றது. இதில் தஞ்சாவூா், ஈரோடு, திருச்சி மற்றும் காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களைச் சோ்ந்த 850 நீச்சல் வீரா்கள் கலந்து கொண்டனா்.

இவா்களில் காஞ்சிபுரத்திலிருந்து கலந்து கொண்டவா்களில் 53 போ் தங்கப் பதக்கமும், 25 போ் வெள்ளிப் பதக்கமும், 25 போ் வெண்கலப்பதக்கம் என மொத்தம் 103 போ் பாராட்டுச் சான்றிதழும் பெற்றனா். பதக்கம் வென்றவா்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் மைதானத்தில் பயிற்சியாளா் அபினாஷிடம் நீச்சல் பயிற்சி பெற்றவா்கள்.

இவா்கள் அனைவரும் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் திங்கள்கிழமை மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தியும் உடன் இருந்தாா்.