ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வரும் 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:27 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பா் 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் வேளாண் உதவி இயக்குநா்களிடம் நேரடியாக அளிக்கலாம்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் அரக்கோணம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொள்ளலாம். கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.