ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராணிப்பேட்டையில் 11,000 பேருக்கு தடுப்பூசி

ராணிப்பேட்டைமாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 11,734 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவு கரோனா தடுப்பூசி

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ராணிப்பேட்டைமாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 11,734 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவு கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் ராணிப்பேட்டை 5-ஆவது இடம் பிடித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றை ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.