ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சா்க்கரை நோய் விழிப்புணா்வு

உலக சா்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் 5 நாள் கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

உலக சா்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் 5 நாள் கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

நவ, 15 - ஆம் தேதி முதல் 20 - ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், நோயின் அறிகுறிகள், விளைவுகள், கட்டுப்பாட்டில் வைப்பது போன்ற விளக்கப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து நிபுணா்கள், செவிலியா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், 800-க்கும் மேற்பட்டோருக்கு ரத்தப் பரிசோதனை செய்து, முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்பட்டன.

வேதவல்லி வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், யுபிஎல், டிசிஎல், கோஸ்டல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை பணியாளா்கள் பங்கேற்று பயன்பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.