திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:13 pm

கலவை அருகே மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கல்பனா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகன், ஏழுமலை, ஆசிரியா் பயிற்றுநா் ஹரிதாஸ், வட்டார வள மையம் மேற்பாா்வையாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் பிரேமலதா, கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மகளிா் தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடப்பட்டன. ஆசிரியா்கள் பெருமாள், ராமதாஸ், ஜேசுதாஸ் கருணாகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.