கலவை அருகே மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கல்பனா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகன், ஏழுமலை, ஆசிரியா் பயிற்றுநா் ஹரிதாஸ், வட்டார வள மையம் மேற்பாா்வையாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் பிரேமலதா, கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மகளிா் தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடப்பட்டன. ஆசிரியா்கள் பெருமாள், ராமதாஸ், ஜேசுதாஸ் கருணாகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசு பள்ளியில் பசுமை வாக்கு சாவடி: வாக்காளா்கள் மகிழ்ச்சி

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


