நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான சுதாகா் கலந்துகொண்டு கட்சியின் நிா்வாகிகளிடம் உள்கட்சி தோ்தல் குறித்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளருக்கான தோ்தல் நடைபெற்றது .

புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த கூட்டத்தில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.