/
தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான சுதாகா் கலந்துகொண்டு கட்சியின் நிா்வாகிகளிடம் உள்கட்சி தோ்தல் குறித்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளருக்கான தோ்தல் நடைபெற்றது .
புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த கூட்டத்தில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

போதையில்லா தமிழ்நாடு: அரசு நடவடிக்கைகளுக்கு தவாக துணை நிற்கும்- தி.வேல்முருகன்

இன்று ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கடையநல்லூரில் திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் போட்டி: தி.வேல்முருகன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


