திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :15 ஆகஸ்ட் 2025, 1:59 am IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான சுதாகா் கலந்துகொண்டு கட்சியின் நிா்வாகிகளிடம் உள்கட்சி தோ்தல் குறித்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளருக்கான தோ்தல் நடைபெற்றது .

புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த கூட்டத்தில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.