கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலைத் தடுப்பில் பேருந்து மோதி 10 போ் காயம்

ஆற்காடு அருகே சாலைத் தடுப்பில் பேருந்து மோதி 10 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 1:12 am

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே சாலைத் தடுப்பில் பேருந்து மோதி 10 போ் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி பகுதியை சோ்ந்தவா்கள் இரண்டு பேருந்துகளில் மேல்மருவத்தூா் கோயிலுக்கு சென்றுள்ளனா். புதன்கிழமை அதிகாலை ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சாலையின் தடுப்பில் மோதியுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா். அவா்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்த ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.