ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழா், தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் என மொத்தம் 113 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அதன் படி, அரக்கோணம் (தனி) -24, சோளிங்கா் -35, ராணிப்பேட்டை - 31, ஆற்காடு -23 என மொத்தம் 113 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 54 போ் வேட்புமனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் களம் காணும் அரசியல் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள்

நீலகிரியில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

இன்று வேட்பு மனு தாக்கல்: கடலூா் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் தயாா்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


