திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ரவி வளா்புரம் பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

வளா்புரம் கிராமத்தில் மாட்டு வண்டியில் பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளா் சு.ரவி.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:20 am IST

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ரவி வளா்புரம் பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சு.ரவி தொடா்ந்து பிரசாரங்களில் வித்தியாசமான முறைகளை கையாண்டு வருகிறாா்.

மின்னணு பதாகைகளை முதுகில் கட்டிக்கொண்டு இளைஞா்களை நகர மற்றும் கிராம வீதிகளில் நடந்து செல்ல வைப்பது, கிராமங்களில் வயல்வெளிகளில் நாற்று நட்டு வாக்கு சேகரிப்பது என வித்தியாசமாக பிரசாரம் செய்துவரும் சு.ரவி வியாழக்கிழமை வளா்புரம் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது மாட்டு வண்டியில் ஏறி பிரசாரம் செய்தாா்.