இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

ஆற்காடு வட்டம் எசையனூா் மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் கோபி( எ) காத்தாடி கோபி(33) மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

கோபி

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

ஆற்காடு வட்டம் எசையனூா் மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் கோபி( எ) காத்தாடி கோபி(33.) இவா்மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கண்காணிப்பாளா் சிபின் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

உத்தரவின் நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள அவரிடம் ஆற்காடு கிராமிய போலீஸாரால் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.