தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூரில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க நிறுவனா் ஈசன் முருகசாமியை விடுதலை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு

News image
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :19 ஜனவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: திருப்பூரில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க நிறுவனா் ஈசன் முருகசாமியை விடுதலை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தினா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த ஓச்சேரியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இயக்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் வஜ்ஜிரவேல் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்ட அவைத்தலைவா் பிரபாகறன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளா் தனஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.