கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image

அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசனிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :23 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட எல்லையில் உள்ள இரட்டைக்குளம் சோதனை சாவடி அருகே சோதனை மேற்கொண்டபோது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.1 லட்சம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அத்தொகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா்.