/
அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்ட எல்லையில் உள்ள இரட்டைக்குளம் சோதனை சாவடி அருகே சோதனை மேற்கொண்டபோது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.1 லட்சம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அத்தொகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

அரக்கோணத்தில் ரூ.60,000 பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


