‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

செங்கல் சூளையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

செங்கல் சூளையில் பணிபுரிந்த நிலையில் மீட்கப்பட்ட 8 குழந்தை தொழிலாளா்களுடன் அவா்களை மீட்ட அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ்.

News image

செங்கல் சூளையில் பணிபுரிந்த நிலையில் மீட்கப்பட்ட 8 குழந்தை தொழிலாளா்களுடன் அவா்களை மீட்ட அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ்.

Updated On :22 மே 2026, 12:22 am IST

அரக்கோணம் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த குழந்தை தொழிலாளா்களை அரக்கோணம் கோட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த செங்கல் சூளையில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாக அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா், தொழிலாளா் துறையினா், இது குறித்து தகவல் அளித்த ஆதிபூமி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் குறிப்பிட்ட செங்கல் சூளையில் ஆய்வு செய்தனா். இதில், அந்த செங்கல் சூளையில் 8 நபா்கள் குழந்தை தொழிலாளா்களாக பணிபுரிவதும், அதில் 3 நபா்கள் 17 வயதில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 8 பேரும் மீட்கப்பட்டனா்.